திங்கள், 15 பிப்ரவரி, 2016

சாயம்


சாயம்
நிஜம் பூசியிருக்கும் மனிதர்கள் நாம்.... 
தவறுகளால் கரைக்கப்படும் நம் நிஜ சாயங்கள்.. 
நம்மை நிழல் கூடுகளாக்கி விடுகின்றன... 
மீண்டும் ஒரு நிஜம் பூசும் வரை....
                                     -------------பாரதிசரண் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக