
நிஜம் பூசியிருக்கும் மனிதர்கள் நாம்....
தவறுகளால் கரைக்கப்படும் நம் நிஜ சாயங்கள்..
நம்மை நிழல் கூடுகளாக்கி விடுகின்றன...
மீண்டும் ஒரு நிஜம் பூசும் வரை....
தவறுகளால் கரைக்கப்படும் நம் நிஜ சாயங்கள்..
நம்மை நிழல் கூடுகளாக்கி விடுகின்றன...
மீண்டும் ஒரு நிஜம் பூசும் வரை....
-------------பாரதிசரண்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக