அம்புலி நீந்தும்.........
வான் குளத்தை ஒன்றாக ரசிக்கிறோம்.........
மின்னும் நட்சத்திர மீன்களை........
தொட துடிக்கிறேன்.........
நீட்டும் நொடிகளுக்குள்......
அவைகளை பறித்து என்.....
கைகளில் நிறைக்கிறாய்............
ரேகைகளின் மீது தவழ்ந்தது விட்டு.......
மீண்டும் குளத்தில் ஏறி அமர்ந்தது கொள்கிறது......
நழுவ நழுவ மீண்டும் நட்சத்திரம் சேகரித்து.......
அந்த இரவு முழுதும் மீன் பிடித்தே......
என்னை மகிழ செய்தாய்............
வான் குளத்தை ஒன்றாக ரசிக்கிறோம்.........
மின்னும் நட்சத்திர மீன்களை........
தொட துடிக்கிறேன்.........
நீட்டும் நொடிகளுக்குள்......
அவைகளை பறித்து என்.....
கைகளில் நிறைக்கிறாய்............
ரேகைகளின் மீது தவழ்ந்தது விட்டு.......
மீண்டும் குளத்தில் ஏறி அமர்ந்தது கொள்கிறது......
நழுவ நழுவ மீண்டும் நட்சத்திரம் சேகரித்து.......
அந்த இரவு முழுதும் மீன் பிடித்தே......
என்னை மகிழ செய்தாய்............
------------------பாரதிசரண்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக