வியாழன், 18 பிப்ரவரி, 2016

நீர்மை

மதகு திறக்கும் அணையென
என் மனம்..!

பொங்கி பெருகும் ஆறாக
என் கனவுகள் ..!

நதி கலக்கும் முகதுவாரமாக நீ ..
எல்லையற்ற ஆழியாக நம் காதல்..

                           ---------------------பாரதி சரண்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக