பாரதிசரண்
வியாழன், 18 பிப்ரவரி, 2016
நீர்மை
மதகு திறக்கும் அணையென
என் மனம்..!
பொங்கி பெருகும் ஆறாக
என் கனவுகள் ..!
நதி கலக்கும் முகதுவாரமாக நீ ..
எல்லையற்ற ஆழியாக நம் காதல்..
---------------------பாரதி சரண்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக